< Back
மாநில செய்திகள்
நடவு பணியில் பெண்கள்
கரூர்
மாநில செய்திகள்

நடவு பணியில் பெண்கள்

தினத்தந்தி
|
6 Oct 2022 7:10 PM GMT

நடவு பணியில் பெண்கள் தீவிரமாக ஈடுப்பட்டனர்.

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே சம்பா நெல் சாகுபடிக்காக ஒரு வயலில் நடவு பணியில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்