< Back
மாநில செய்திகள்
சாராயம் விற்ற பெண் கைது
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

சாராயம் விற்ற பெண் கைது

தினத்தந்தி
|
9 Jun 2023 11:39 PM IST

நாட்டறம்பள்ளி அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ரகாரம் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் சென்று வேடிவட்டம் பகுதியில் சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த சின்னதம்பியின் மனைவி விஜயா (வயது 60) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்