< Back
மாநில செய்திகள்
பெண் விஷம் குடித்து தற்கொலை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பெண் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
13 Aug 2022 9:34 PM GMT

பாளையங்கோட்டையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் பாரதி நகரை சேர்ந்தவர் அரவிந்தன். இவருடைய மனைவி காயத்ரி (வயது 37), என்ஜினீயர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 9 வயது மகன் உள்ளார். கணவன், மனைவி இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது பாளையங்கோட்டையில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காயத்ரி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் செய்திகள்