< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற பெண் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற பெண் கைது

தினத்தந்தி
|
14 Jun 2023 7:02 PM GMT

திசையன்விளையில் கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை-நவ்வலடி சாலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக அப்புவிளை செந்தூர் ராணி புரத்தை சேர்ந்த கொன்சால் மனைவி சகாய பாப்பா (வயது 52) என்பவரை இன்ஸ்பெக்டர் ராஜ் கைது செய்தார்.

மேலும் செய்திகள்