< Back
மாநில செய்திகள்
காட்டு யானைகள் சண்டை
ஈரோடு
மாநில செய்திகள்

காட்டு யானைகள் சண்டை

தினத்தந்தி
|
10 July 2023 10:38 PM GMT

காட்டு யானைகள் சண்டையிட்டன.

தாளவாடி

தாளவாடி ஆசனூர் வனப்பகுதியில் இருந்து நேற்று 2 காட்டு யானைகள் வெளியேறின. பின்னர் அவை ஆசனூர் அருகே உள்ள ரோட்டுக்கு வந்து ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டன. அதன்பின்னர் காட்டுக்குள் சென்றுவிட்டன. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்