< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
100 நாள் வேலைக்கு சென்றமூதாட்டி மயங்கி விழுந்து சாவு
|5 Aug 2023 8:11 PM GMT
100 நாள் வேலைக்கு சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து இறந்தார்.
ஆலங்குளம் அருகே உள்ள மேலாண்மறைநாடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கம்மாள் (வயது 70). இவர் 100 நாள் வேலை பாா்த்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் 100 நாள் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.