< Back
மாநில செய்திகள்
அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

தினத்தந்தி
|
23 Oct 2022 8:08 PM GMT

அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கோரையாறு கிராமத்தின் அருகே பச்சைமலையில் உள்ள கோரையாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேலும் செய்திகள்