< Back
மாநில செய்திகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 46 பேருக்கு சிகிச்சை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 46 பேருக்கு சிகிச்சை

தினத்தந்தி
|
30 July 2022 7:42 PM GMT

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 46 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் 4 பேர் நேற்று குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46 ஆக உள்ளது. இதில் 3 பேர் மருத்துவமனைகளிலும், மற்றவர்கள் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 54 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்