< Back
மாநில செய்திகள்
தன்னார்வலர்களுக்கு பயிற்சி
விருதுநகர்
மாநில செய்திகள்

தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
13 July 2023 10:03 PM GMT

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டது.


விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பயிற்சி இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியினை சாத்தூர் ஆர்.டி.ஓ. சிவகுமார் தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் விருதுநகர் தாசில்தார் பாஸ்கரன், தனி தாசில்தார்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்