< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தினத்தந்தி
|
2 Sep 2022 10:00 PM GMT

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாளையங்கோட்டை பெருமாள் மேற்கு ரத வீதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த திம்மராஜபுரத்தை சேர்ந்த வீரமணி (வயது 60) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்