< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
திருவிளக்கு பூஜை
|23 Sep 2022 6:45 PM GMT
கோவில் வளாகத்தில் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தினர்
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோவிலில் திருவிழா 6 நாட்கள் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தினர். அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிரசாதம் வழங்கப்பட்டது.