< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
திருவிளக்கு பூஜை
|26 Sep 2023 9:09 PM GMT
உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
விருதுநகர் பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.