< Back
மாநில செய்திகள்
நெமிலி ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

நெமிலி ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

தினத்தந்தி
|
1 July 2022 5:51 PM GMT

நெமிலி ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, மாங்கல்ய பாக்கியம், குழந்தை வரம், தோஷங்கள் நீங்கிடவும், லட்சுமி கடாட்சம் மற்றும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திட வேண்டி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை இன்று மாலை நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

இதில் நெமிலி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், ஆன்மீக தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துகொண்டு ஊஞ்சல் பொன்னியம்மனை வேண்டி செல்கின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்