< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கோவிலில் உண்டியல் திருடியவர் கைது
|14 July 2022 9:26 PM GMT
கோவிலில் உண்டியல் திருடியவர் கைது
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே கீழக்காரங்காடு கிராமத்தில் ஸ்ரீபார்வதி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 11-ந் தேதி மர்ம நபர் இங்குள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.11 ஆயிரத்தை திருடிச்சென்றார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி முதலைகுளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணனை (வயது 42) கைது செய்தனர்.