< Back
மாநில செய்திகள்
வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

தினத்தந்தி
|
15 July 2022 6:21 PM GMT

உடல்நலம் பாதித்து மயங்கி கிடந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே புதுஓட்டல் தெருவில் உள்ள ஆட்டோக்கள் நிறுத்துமிடம் அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி கிடந்தார்.

அவரை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்