< Back
மாநில செய்திகள்
வறண்ட பூமியில் விளைந்த குதிரைவாலியை உலர வைக்கும் பணி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

வறண்ட பூமியில் விளைந்த குதிரைவாலியை உலர வைக்கும் பணி

தினத்தந்தி
|
4 Jan 2023 6:45 PM GMT

வறண்ட பூமியில் விளைந்த குதிரைவாலியை உலர வைக்கும் பணி

ராமநாதபுரம் மாவட்டம் வறண்ட பூமியாக உள்ளதால் தண்ணீரே இல்லாமல் வளரும் வகையிலான குதிரைவாலி பயிரை பல கிராமங்களிலும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். சிக்கல் அருகே ஆயக்குடி கிராமத்தில் சாலையில் குதிரைவாலி பயிர்களை விவசாயி ஒருவர் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.

மேலும் செய்திகள்