< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தினத்தந்தி
|
15 July 2023 6:45 PM GMT

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.


விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த குமரவேல் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 30 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்