< Back
மாநில செய்திகள்
தொப்பி அணிந்து மல்லிகை பூக்களை பறிக்கும் பொதுமக்கள்
கரூர்
மாநில செய்திகள்

தொப்பி அணிந்து மல்லிகை பூக்களை பறிக்கும் பொதுமக்கள்

தினத்தந்தி
|
2 Jun 2022 7:16 PM GMT

தொப்பி அணிந்து பொதுமக்கள் மல்லிகை பூக்களை பறித்தனர்.

கரூர்

கரூர் மாவட்டம், தோகைமலை பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தலையில் தொப்பி அணிந்து பொதுமக்கள் ஒரு வயலில் மல்லிகை பூக்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

மேலும் செய்திகள்