< Back
மாநில செய்திகள்
5 கிலோ தாமிர கம்பியை திருடியவர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

5 கிலோ தாமிர கம்பியை திருடியவர் கைது

தினத்தந்தி
|
6 Jun 2023 8:01 PM GMT

5 கிலோ தாமிர கம்பியை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு காகித தொழிற்சாலை உள்ளது. இங்கு கரூர் மாவட்டம், ஓந்தாம்பட்டியை சேர்ந்த மணிவேல்(வயது 24) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் ஆலையில் இருந்த 5 கிலோ தாமிர கம்பியை திருடியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிவேலை கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்