< Back
மாநில செய்திகள்
திருச்செங்கோட்டில்  ரூ.2 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

திருச்செங்கோட்டில் ரூ.2 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

தினத்தந்தி
|
3 Jun 2022 6:29 PM GMT

திருச்செங்கோட்டில் ரூ.2 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இதில் முதல் தரம் கிலோ ரூ.75 முதல் ரூ.82 வரையிலும், 2-வது தரம் கிலோ ரூ.62 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. மொத்தம் 50 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.2 லட்சத்துக்கு ஏலம் போனது.

மேலும் செய்திகள்