< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
உலக நன்மை வேண்டி தீச்சட்டி எடுத்து பிரார்த்தனை
|28 Jan 2023 6:45 PM GMT
உலக நன்மை வேண்டி தீச்சட்டி எடுத்து பிரார்த்தனை நடந்தது.
வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கு பகுதியில் உள்ள செல்வ நாகமுத்து மாரியம்மன் கோவிலில் தை வெள்ளிக்கிழமையையொட்டி உலக நன்மை வேண்டி அஷ்ட புஜங்க வன பத்ரகாளிக்கு தீச்சட்டி எடுத்து பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் தீச்சட்டி எடுத்தனர். நிகழ்ச்சியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.