< Back
மாநில செய்திகள்
புராதனவனேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

புராதனவனேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
8 Jan 2023 7:05 PM GMT

புராதனவனேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள நடராஜர் சன்னதியில், திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பட்டுக்கோட்டை சிவ தொண்டர் சபையை சேர்ந்த சிவனடியார்கள் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு திருவாசக பதிகங்களை பாடினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், சாமிநாதன் சிவாச்சாரியார் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்