< Back
மாநில செய்திகள்
பூத வாகனத்தில் மாரியம்மன் வீதி உலா
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

பூத வாகனத்தில் மாரியம்மன் வீதி உலா

தினத்தந்தி
|
4 Aug 2022 12:07 PM GMT

பூத வாகனத்தில் மாரியம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

நாகை மாவட்டம் வாய்மேட்டில் உள்ள ஆலடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் மாரியம்மன் பூத வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்