< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
மண்டலாபிஷேக நிறைவு விழா
|3 Aug 2022 4:44 PM GMT
மண்டலாபிஷேக நிறைவு விழா நடக்கிறது.
வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் காஞ்சியப்பர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நாளை நடக்கிறது. இதையொட்டி திருவிளக்கு பூஜை நடக்கிறது. மதியம் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மண்டலாபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.