< Back
மாநில செய்திகள்
காமதேனு வாகனத்தில் ஆலடி மாரியம்மன் வீதி உலா
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

காமதேனு வாகனத்தில் ஆலடி மாரியம்மன் வீதி உலா

தினத்தந்தி
|
3 Aug 2022 4:00 PM GMT

காமதேனு வாகனத்தில் ஆலடி மாரியம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

வாய்மேடு பகுதியில் உள்ள ஆலடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது. விழாவில் ஆலடி மாரியம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு, நெய், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்