< Back
மாநில செய்திகள்
வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம்
திருவாரூர்
மாநில செய்திகள்

வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம்

தினத்தந்தி
|
28 May 2022 12:11 PM GMT

சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் நடந்தது.

வடுவூர்:-

மன்னார்குடி அருகே சேரன்குளத்தில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு உற்சவர் சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்தார். அதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சீனிவாச பெருமாள் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்