< Back
மாநில செய்திகள்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
23 March 2023 8:57 PM GMT

கல்லிடைக்குறிச்சி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பாங்குளம் மகாராஜபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி மகன் மகாராஜன் (வயது 18). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் நேற்று முன்தினம் இரவு தனது தாயாரிடம் சண்டை போட்டுள்ளார். இதில் மனமடைந்த மகாராஜன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்