< Back
மாநில செய்திகள்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
20 Sep 2022 6:22 PM GMT

ஆம்பூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆம்பூர்

ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு என்கிற உமா ஷங்கர் (வயது 26), பால் வியாபாரம் செய்து வந்தார்.

இவர், இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்