< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
|12 July 2022 6:59 PM GMT
சிப்காட் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிப்காட் அருகே உள்ள சீக்கராஜபுரம் வீட்டு வசதி வாரிய பஸ் நிறுத்த பகுதியில் வேலூரை சேர்ந்த பாஷா (வயது 28) என்பவர் நேற்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அவரை சிப்காட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.