< Back
மாநில செய்திகள்
வாலிபர் தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
25 July 2022 6:45 PM GMT

ஓசூரில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஓசூர்:-

ஓசூர்- பாகலூர் சாலையில் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 30). இவர் கடந்த 6 மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவருடைய பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனம் உடைந்த மகேஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்