< Back
மாநில செய்திகள்
சிவராத்திரியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
கரூர்
மாநில செய்திகள்

சிவராத்திரியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
23 Oct 2022 6:30 PM GMT

சிவராத்திரியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள நஞ்சை புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியையொட்டி சுவாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல் காகிதபுரம், தோட்டக்குறிச்சி மண்மங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்