< Back
மாநில செய்திகள்
ஏகாதசியையொட்டி சிறப்பு அலங்காரம்
தேனி
மாநில செய்திகள்

ஏகாதசியையொட்டி சிறப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
20 Nov 2022 6:45 PM GMT

ஏகாதசியையொட்டி, பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு பூஜை நடந்தது.

ஏகாதசியையொட்டி, பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி கிருஷ்ணர்-மாதுரி தேவி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்