< Back
மாநில செய்திகள்
பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
விருதுநகர்
மாநில செய்திகள்

பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
15 May 2023 6:57 PM GMT

பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

திருச்சுழி,

திருச்சுழி திருமேனிநாதர் கோவில், சவ்வாஸ்புரம் வரதராஜபெருமாள்கோவில், எம்.ரெட்டியபட்டி வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்களில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட 9 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்