< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தம்
மாநில செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தம்

தினத்தந்தி
|
20 Sep 2022 9:06 AM GMT

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்