< Back
மாநில செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
தர்மபுரி
மாநில செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
5 Jan 2023 6:45 PM GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

அரூர் மின்வாரிய செயற்பொறியாளர் பூங்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூர், பையர்நத்தம், தேவராஜ் பாளையம், சாமியாபுரம் கூட்ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்