< Back
மாநில செய்திகள்
டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் தண்ணீர் இருந்ததால் அதிர்ச்சி
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் தண்ணீர் இருந்ததால் அதிர்ச்சி

தினத்தந்தி
|
29 Feb 2024 3:45 AM GMT

பீருக்கு பதில் தண்ணீர் இருந்ததால் மதுபிரியர் அதிர்ச்சியடைந்தார்.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மதுபிரியர் ஒருவர் பீர் வாங்கியுள்ளார். அந்த பீரை அருந்த முயன்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தான் வாங்கிய பீர் பாட்டிலில் தண்ணீர் இருந்தததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து தான் வாங்கிய பீரை ஒரு பிளாஸ்டிக் டம்ளரின் ஊற்றியவாறு அதனை வீடியோ எடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்