< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
|9 July 2023 8:00 PM GMT
செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருச்சி, பீமநகரில் உள்ள பிரசித்தி பெற்ற செடல் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.