< Back
மாநில செய்திகள்
பேனர்கள் அகற்றம்
விருதுநகர்
மாநில செய்திகள்

பேனர்கள் அகற்றம்

தினத்தந்தி
|
21 Jun 2023 7:22 PM GMT

ஸ்ரீவில்லிபுத்தூரில் பேனர்கள் அகற்றப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்பேரில் நகராட்சி ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்