< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டி பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டி பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

தினத்தந்தி
|
23 Sep 2023 6:45 PM GMT

கோவில்பட்டி நித்திய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடந்தது.

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி சுபா நகர் நித்திய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. காலை 6 மணிக்கு சுப்ரபாதம், திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி நடந்தது.

இதனை தொடர்ந்து நித்திய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாளுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்