< Back
மாநில செய்திகள்
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
16 Sep 2023 7:00 PM GMT

வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.

வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் தலைமை தாங்கினார். மருதூர் கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் சுந்தர்ராஜன், டாக்டர்கள் ராஜசேகர், அனாமிகா, யுவன்சிங், சகிதர்பானு, கண் மருத்துவ அலுவலர் கவிதா, சுகாதார மேற்பார்வை ஆய்வாளர் சிவப்பிரகாசம், சுகாதார ஆய்வாளர்கள் ராமராஜன், அன்பழகன், சுமதி, ரகுராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்