< Back
மாநில செய்திகள்
இன்று மின்சாரம் நிறுத்தம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

இன்று மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
17 May 2023 3:52 PM GMT

தாடிக்கொம்பு, செம்பட்டி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணி இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி. மறவபட்டி, காப்பிளியப்பட்டிபுதூர், முனியபிள்ளைபட்டி, ஆழக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, உலகம்பட்டி, கொண்டசமுத்திரம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து, கொண்டமநாயக்கன்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, பாப்பனம்பட்டி, அழகுபட்டி, தெப்பக்குளத்துப்பட்டி, கெச்சாணிபட்டி. வெள்ளையம்பட்டி, ரெங்கப்பனூர், விட்டல்நாயக்கன்பட்டி, தாதங்கோட்டை, கதிரனம்பட்டி, ஜக்கனநாயக்கன்பட்டி, கஞ்சிப்பட்டி, மாக்கிநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று திண்டுக்கல் வடக்கு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் செம்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி செம்பட்டி, பழைய செம்பட்டி, கோடாங்கிபட்டி, முண்டாம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரவான்பட்டி, சேடப்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, காமராஜர் அணை, பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, அஞ்சுகம் காலனி, பாப்பனம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, உத்தையன்கவுண்டன்பட்டி, அம்பாத்துரை பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று செம்பட்டி உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்