< Back
மாநில செய்திகள்
பல்லக்காபாளையத்தில்இன்று மின்சாரம் நிறுத்தம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பல்லக்காபாளையத்தில்இன்று மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
25 July 2023 6:45 PM GMT

குமாரபாளையம்

நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், மஞ்சுப்பாளையம், காவேரி ஹைடெக் பார்க், எக்ஸல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்திப்படுகிறது.

இந்த தகவலை பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்