< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
நடவு பணி மும்முரம்
|1 Oct 2022 6:45 PM GMT
நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழைநீரை பயன்படுத்தி விவசாயிகள் நடவு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதை படத்தில் காணலாம்.