< Back
மாநில செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்

தினத்தந்தி
|
1 Jan 2023 6:45 PM GMT

சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் பெருமாள், உற்சவ மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்ததை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்