< Back
மாநில செய்திகள்
அஞ்சட்டி வனப்பகுதியில் முதியவர் பிணம்யார் அவர்? போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

அஞ்சட்டி வனப்பகுதியில் முதியவர் பிணம்யார் அவர்? போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
13 March 2023 7:00 PM GMT

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதி குந்துகோட்டை பீட் வனப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் 60 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தேன்கனிக்கோட்டை போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்