< Back
மாநில செய்திகள்
முதியவர் திடீர் சாவு
கரூர்
மாநில செய்திகள்

முதியவர் திடீர் சாவு

தினத்தந்தி
|
10 Sep 2023 6:00 PM GMT

முதியவர் பரிதாபமாக இறந்தார்.

தென்னிலை அருகே உள்ள மொஞ்சனூர், நொச்சிக் காட்டுவலசை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 80). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்புறம் தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்னிலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பழனிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்