< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

தினத்தந்தி
|
27 March 2023 6:45 PM GMT

தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

நெகமம்

நெகமத்தை அடுத்த பனப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது 73). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பழனிச்சாமி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்