< Back
மாநில செய்திகள்
ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி

தினத்தந்தி
|
2 Jun 2023 6:50 PM GMT

ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் துணை முதல்வர் பாண்டியன் ஒருங்கிணைத்தார். இதில், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார கல்வி அலுவலர் அழகேசன், மணிமாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்