< Back
மாநில செய்திகள்
உசிலம்பட்டி அருகே  தோட்டத்தில் கேட்பாரற்று கிடந்த உண்டியல்
மதுரை
மாநில செய்திகள்

உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் கேட்பாரற்று கிடந்த உண்டியல்

தினத்தந்தி
|
16 Oct 2023 12:46 AM GMT

உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் உண்டியல் கேட்பாரற்று கிடந்தது.

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் நகரில் இருந்து உ.வாடிப்பட்டிக்கு செல்லும் வழியில் உள்ள தோட்ட பகுதியில் ஒரு சிறிய உண்டியல் பல மாதங்களாகவே கேட்பாரற்று கிடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவ்வழியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன்போில், உத்தப்ப நாயக்கனூர் போலீசார் உண்டியலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்