< Back
மாநில செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் நடராஜர்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் நடராஜர்

தினத்தந்தி
|
8 Oct 2022 6:45 PM GMT

சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் சதுர்த்தசி திதியை முன்னிட்டு சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்